2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

செம்மணியில் நேற்றும் 4 எலும்புக்கூட்டுகள் அடையாளம்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 03 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் உள்ள இரண்டு மனிதப் புதைகுழிகளில் இருந்தும் நேற்று சனிக்கிழமை இரண்டு சிறுவர்களின் எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட புதிதாக 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுக் தொகுதிகளில் நேற்று 5 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
 
இந்த மனிதப் புதைகுழிகளில் அகழ்வுப் பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 37 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 இதுவரையில் 126 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X