2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார் பொன்சேகா

Simrith   / 2024 மார்ச் 20 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகா கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.

பீல்ட் மார்ஷல் பொன்சேகா கூட்டத்தில் எதுவும் பேசவில்லை என்றும், மற்றவர்கள் சொல்வதை மட்டும் செவிமடுத்தார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பொன்சேகா சமீபத்தில் SJB யில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X