2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஜனநாயகத்தை பாதுகாக்க ஒத்துழைத்தவர்களுக்கு நன்றி

Editorial   / 2018 டிசெம்பர் 14 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றிகளையும்,கௌரவத்தையும் தெரிவித்துக்கொள்வதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றம் வழங்கிய தீப்பின் மூலம் நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .