2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி சபைக்கு திடீர் விஜயம்

Editorial   / 2020 நவம்பர் 19 , பி.ப. 12:01 - 1     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்றத்துக்கு வருகைதந்துள்ளார்.

அவர், சபைக்குள் வருகைதந்து தனக்குரிய ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

அவருக்கு அருகில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அமர்ந்துள்ளார்.

2021ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

அதில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, சபையில் உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்.


You May Also Like

  Comments - 1

  • மகாதேவா Thursday, 19 November 2020 12:34 PM

    தலைப்பைப் பார்த்ததும் ஜனாதிபதி மின்சாரசபைக்கோ, நீர் வழங்கல் சபைக்கோ விஜயம் செய்துள்ளதாகவே நான் நினைத்தேன். ”பாராளுமன்றத்திற்கு” என்று எழுதியிருந்தால் தெளிவாகவும் பொருத்தமாகவும் இருந்திருக்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .