2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி நாடு திரும்பினார்

Editorial   / 2018 டிசெம்பர் 31 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

முழுமையாக தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு தாய்லாந்துக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  நாடுதிரும்பினார்.

தன்னுடைய குடும்பத்தாருடன் விடுமுறையை கழிப்பதற்காக, அவர், ஏழுநாள்கள் விஜயத்தை மேற்கொண்டு தாய்லாந்துக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .