2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் நோக்கி பயணம்

Editorial   / 2019 ஜனவரி 15 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிலிப்பைன்ஸ் நோக்கி உத்தியோக பூர்வ விஜயமொன்றை இன்று (15) மேற்கொண்டுள்ளார்.

குறித்த பயணத்தில் 13 இராணுவ வீரர்கள் உள்ளடங்கலான குழுவொன்றும் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .