2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி மாளிகைக்கு ட்ரோன் விட்டவர் ​கைது

Editorial   / 2020 ஜூலை 21 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் ட்ரோன் கமெரா ஒன்று, நேற்று (20) இரவு 10.30 மணியளவில் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைரவகந்த தனியார் விடுதியில் தங்கியிருந்தவாறு, கண்டி நகரை படம் பிடிப்பதற்காக அனுப்பப்பட்ட ட்ரோன் கமெராவே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளதாகவும்  இதனையடுத்து யுக்ரேன் நாட்டைச் சேர்ந்த 36 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவரை, கண்டி சுற்றுலாப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .