Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 09 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடித் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சித் தலைவர்களுக்கும் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்தே ஜனாதிபதியை சந்திக்கும் முடிவு எட்டப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
மஹிந்தவுடனான கலந்துரையாடலில் தயாசிறி ஜயசேகர, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் கலந்துக்கொண்டதாகவும் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago
7 hours ago