2025 ஜூலை 30, புதன்கிழமை

ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளர் இராஜினாமா

Simrith   / 2025 ஜூலை 29 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளரும், மகப்பேறு மருத்துவருமான ஆலோசகர் வைத்தியர் ஜயங்க திலகரத்ன தனது ராஜினாமா கடிதத்தை சுகாதார அமைச்சரிடம் அளித்துள்ளதாக டெய்லி மிரர் பத்திரிகை தகவல் அறிந்துள்ளது.

அவரது கடிதத்தை சுகாதார அமைச்சர் ஏற்றுக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் ஒக்டோபர் 2024 இல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இருப்பினும், இந்த நியமனம் அரசியல் நோக்கம் கொண்டது என்று மருத்துவத் துறையினர் விமர்சித்தனர்.

பதுளை போதனா மருத்துவமனையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் திலகரத்ன கடமைகளைப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .