2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

ஜா- எல பகுதியில் தொற்று அதிகரிப்பு

S. Shivany   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க- சீதுவ பிரதேசத்தில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான ஐவர் இன்று(29) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இவர்கள்  ஜா- எல பிரதேசத்திலுள்ள விவசாய  உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது.  

 மேற்படி  நிறுவன ஊழியர்கள் 41 பேர் நேற்றைய தினமும்  தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

           


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .