2025 ஜூன் 18, புதன்கிழமை

ஜூலை 31 ஆம் திகதி வாக்களிப்பு இல்லை

Editorial   / 2020 ஜூலை 27 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர்கள் வாக்களிக்க ஜூலை 31 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்படவிருந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை முன்னெடுக்கும் சாத்தியம் இல்லை என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .