2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

டாக்காவிற்கு நேரடி விமான சேவை

Freelancer   / 2024 மார்ச் 24 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் மாத்தத்தில் கொழும்பு மற்றும் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிற்கு இடையில்  நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைவதாக குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கும் ஃபிட்ஸ் ஏர்  நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விமான சேவை ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆரம்ப கட்டணமாக 74 ஆயிரத்து 600 ரூபாவாக அறவிடவுள்ளது.

தற்போது ஃபிட்ஸ் ஏர் கொழும்பில் இருந்து டுபாய், மாலி மற்றும் சென்னைக்கு நேரடி சேவைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X