2025 மே 07, புதன்கிழமை

டிரானுக்கு சி.ஐ.டி அழைப்பு

Editorial   / 2025 மார்ச் 30 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்,   குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு, திங்கட்கிழமை (01) காலை 10 மணிக்கு  அழைக்கப்பட்டுள்ளார்.

மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த ஒரு பொலிஸ் சார்ஜென்ட் இறந்தது தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக  அவர் அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X