S. Shivany / 2021 பெப்ரவரி 07 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழிலுக்காக டுபாய் சென்று அங்கு பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி, நாடு திரும்ப முடியாமல் இருந்த 306 இலங்கையர்கள், இன்று(07) அதிகாலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
8 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026