S. Shivany / 2021 பெப்ரவரி 07 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழிலுக்காக டுபாய் சென்று அங்கு பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி, நாடு திரும்ப முடியாமல் இருந்த 306 இலங்கையர்கள், இன்று(07) அதிகாலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago