2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தாக்குதலுக்கு காரணமாக எம்.பி.க்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: கரு

Menaka Mookandi   / 2016 மே 03 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற குழுப்பநிலை தொடர்பில் விசாரணை செய்வதற்காக பிரதி சபாநாயகர் தலைமையில் குழுவொன்றை நியமித்துள்ளதாக, சற்றுமுன்னர் அறிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, அக்குழுவின் விசாரணை அறிக்கை கிடைத்தவுடன், சம்பவத்துடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததுடன், சபை அமர்வை நாளை வரை ஒத்திவைத்தார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X