2025 மே 17, சனிக்கிழமை

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: தே.சு.மு கவலை

Gavitha   / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கூட்டணிப் பங்காளியான தேசிய சுதந்திர முன்னணி, தேசிய பாதுகாப்பு குறித்து தனது கவலையை நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) வெளிப்படுத்தியிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை எதிர்க் கட்சியாக நியமித்தமை, ஓமந்தை சோதனைச் சாவடியை நீக்கியமமை மற்றும் தமிழீழ விடுதலை புலிகள் உறுப்பினர்கள் பலரை விடுதலை செய்தமை போன்ற செயற்பாடுகள் அனைத்தும் தேசிய பாதுகாப்பக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக, தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர், மொஹமட் முஸ்ம்மில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், ஜனாதிபதி தேர்தலின் போது தனக்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய பதவிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .