2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி, அரசியலமைப்புக்கு உட்பட்டது

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி, அரசியலமைப்புக்கு உட்பட்டதென, உயர்நீதிமன்றத்தினால் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய, இன்று வியாழக்கிழமை (22), நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரியாக 2 சதவீதத்தை அறவிட, அரசாங்கம் தீர்மானத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .