2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

Kanagaraj   / 2016 பெப்ரவரி 07 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்குரஸ்ஸ, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொப்புதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

முச்சக்கரவண்டியில், இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30க்கு வந்த இனந்தெரியாதோரே இவர் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர், அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டவர் என்றும், அவரை, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X