2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

தீ விபத்தில் பலியான இராணுவ வீரரருக்கு ஜனாதிபதி இரங்கல்

George   / 2016 ஜூன் 06 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கம இராணுவ முகாமில் இடம்பெற்ற தீ விபத்தில் பலியான இராணுவ வீரரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரங்கல் வெளியிட்டுள்ளார்.

தனது டுவிட்டர் வலைத்தளத்தில் ஜனாதிபதி இந்த இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் பாதுகாப்புக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .