2025 ஜூலை 05, சனிக்கிழமை

தங்காலை பிரதேச சபை உறுப்பினர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 14 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்காலை பிரதேச சபையின், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரொருவர் கைது செய்யப்பட்டுள்ளாரென, வீரக்கெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் அதிகாரியொருவரின் வீட்டின் மீது பட்டாசு கொளுத்தியமையால் ஏற்பட்ட  மோதலையடுத்து, பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் காயமடைந்தனர். இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய ஐ.தே.க உறுப்பினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .