2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'தடயவியல் கணக்காய்வு அறிக்கையை சபைப்படுத்த முடியும்'

Editorial   / 2020 ஜனவரி 21 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடைய  தடயவியல் கணக்காய்வு அறிக்கையை, சபைப்படுத்த முடியும் என, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்று (21) கூடிய போது, சபாநாயகர் இது தொடர்பான அறிவிப்பை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .