2025 மே 07, புதன்கிழமை

துணுக்காய் பிரதேச சபையில் தமிழரசுக்கு 4 ஆசனங்கள்

Shanmugan Murugavel   / 2025 மே 06 , பி.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

துணுக்காய் பிரதேச சபையின் இலங்கை தமிழரசுக் கட்சி 4 ஆசனங்களைக் கைப்பற்றியது.

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 3 ஆசனங்களையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2 ஆசனங்களையும் பெற்றன.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, சுயேட்சைக் குழு 1, ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி ஆகியன தலா ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்றுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X