2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தனியார் பஸ்ஸின் சாரதி,நடத்துனர் கைது

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேக்கு மரத்திலான கதவு நிலை மற்றும் பலகைகள் ஆகியவற்றைக் கொட்டாவைக்கு எடுத்து வர முயன்ற தனியார் பஸ்ஸொன்றின் சாரதி மற்றும் நடத்துனரை, இன்று புதன்கிழமை (30) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த தனியார் பஸ்ஸும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X