2025 ஜூலை 05, சனிக்கிழமை

தனிப்பட்ட தகவல்கள் ஒரே தரவு மையத்தின் கீழ்

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், குடிவரவு மற்றும் குடியகழ்வு ஆவணங்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு உள்ளிட்ட அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் ஒரே தேசிய தரவு மையத்தின் கீழ் சேகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப அமைச்சின்  சிரேஷ்ட அதிகாரிகளுடன் இன்று (30) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக, வீணடிக்கப்படும் பொதுமக்களின் நேரம், பணம் மற்றும் சிரமங்கள் உள்ளிட்டவற்றை தவிர்த்துக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .