S. Shivany / 2020 ஒக்டோபர் 12 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தர்காநகர் தேசிய கல்வியியல் கல்லூரி தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தின் கண்காணிப்பின் கீழ் மேற்படி தனிமைப்படுத்தல் நிலையம் செயற்பட்டு வருவதாக, பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுவரை 150 பேர் இங்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago