Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு, 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவொன்றை வழங்க, ஜனாதிபதி இணங்கியுள்ளாரென, போக்குவரத்து மற்றும் நெஞ்சாலைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 காரணமாக, தங்களுக்கான வாழ்வாதாரத்தை இழந்து, இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மேற்படி சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு, நிலையான வருமான வழியொன்று காணப்படாததால், அவர்களுக்கு அரசாங்கத்தால் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தனியாஸ் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு, இந்த 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு கிடைக்கப்பெறுமென, அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago