2026 மார்ச் 25, புதன்கிழமை

தபாலில் வரவுள்ள வாகன இலக்கத் தகடுகள்

R.Maheshwary   / 2021 ஜூலை 25 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக, புதிய வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை தபால் மூலம் விநியோகிக்க தீர்மானித்துள்ளதாகவும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

தபால் சேவையின் வருடாந்த வருமானம் 9 பில்லியன்கள் மாத்திரமே கிடைப்பதாகவும் 14 பில்லியன் ரூபாய் செலவு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர்,  5 பில்லியன் ரூபாயை திறைசேறிக்கு செலுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே தபால் சேவையின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டத்தின் முதற்கட்டமாகவே வாகனத் தகடுகளை தபால் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்  தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .