2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தபால் திணைக்களத்தின் இலட்சினையில் மாற்றம்

Editorial   / 2019 ஜூலை 31 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தபால் திணைக்களத்தின் இலட்சினையை மாற்றி, புதிய இலட்சினையை அறிமுகப்படுத்துவதற்காக, யோசனைகள் பெறப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, இதுதொடர்பில் பொதுமக்களிடம் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்குள் இது தொடர்பில், பொதுமக்களின் ​யோசனைகளைப் பெறும் நடவடிக்கை நிறுத்தப்படுவதாக, தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது குருவியொன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலட்சினையை, குருவி பறப்பதைப் போன்று மாற்றம் செய்வதற்கு அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .