2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தபால் ரயிலில் மோதுண்டு யானை பலி

Editorial   / 2018 டிசெம்பர் 04 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாங்குளம் பிரதேசத்தில் இன்று (04) அதிகாலை ரயிலில் மோதுண்டு காட்டு யானையொன்று உயிரிழந்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால் ரயிலொன்றிலேயே குறித்த யானை மோதுண்டுள்ளது.

குறித்த யானையின் உடலத்தின் மீது ஏராளமான துப்பாக்கிச்சூட்டு காயங்கள் காணப்படுவதாக, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .