2026 மார்ச் 07, சனிக்கிழமை

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

Freelancer   / 2026 ஜனவரி 13 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக மீனவர்கள் 10 பேர் இன்று (13) அதிகாலை இலங்கைக் கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு இராமேஸ்வரத்தைச் சேர்ந்த படகு ஒன்றில் வந்த மீனவர்களே நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கைக் கடற்பரப்புக்குள் வைத்துகைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .