2025 ஜூலை 05, சனிக்கிழமை

தம்பர அமில தேரரின் மனு ஜனவரிக்கு ஒத்திவைப்பு

A.Kanagaraj   / 2018 டிசெம்பர் 10 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியமை சவாலுக்கு உட்படுத்தி, தம்பர அமில ரேரர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை, எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .