2025 ஜூன் 16, திங்கட்கிழமை

தயாசிறி விவகாரம்: விலகினார் கயந்த

Editorial   / 2025 ஜூன் 06 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, மே 20 அன்று சபையில் நடந்து கொண்ட விதம் குறித்து பெறப்பட்ட புகாரை விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழுவில் கயந்த கருணாதிலக்க விலகிக்கொண்டார்.

அதிக வேலைப்பளு காரணமாக கயந்த கருணாதிலக்க அந்தக் குழுவில் பணியாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவுக்கு பதிலாக,  கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் நியமிக்கப்படுவார் என்று சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .