2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘தலைவரின் நடத்தையிலேயே எதிர்காலம் தங்கியுள்ளது’

R.Maheshwary   / 2021 ஜூன் 10 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் எதிர்காலமானது, அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேதமாசவின் நடத்தை மற்றும் வேறு சில காரணங்களுக்கு அமையவே தீர்மானிக்கப்படுமென, அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.


அப்போதைய சந்தர்பத்தில் இருந்த சிறந்த  ஒரேயொரு மாற்றுவழி சஜித் என்றும் அதனாலேயே நாம் அதற்கேற்றவாறு செயற்பட்டோம் என தெரிவித்த அவர், எனினும்,   ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால பயணம் அவரது செயற்பாடு மற்றும் ஏனைய காரணங்களுக்கு அமைய தீர்மானிக்கப்படும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .