Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 09 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளை இலகுவாகத் தீர்த்துக்கொள்ள முடியுமென்றும் இதற்குள் நீதிமன்றம் தலையிட்டுள்ளதாலேயே இது பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய தான் இப்போது வேலையற்ற பிரதமராகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கண்டி- ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
8 hours ago