2025 ஜூலை 21, திங்கட்கிழமை

திகாம்பரத்தின் கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் இ.தொ.காவில் இணைவு

Editorial   / 2020 மே 21 , பி.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் செவனையா லெட்சுமணன் இன்று(21) இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .