2025 ஜூலை 05, சனிக்கிழமை

திலின பண்டார ஐ.தே.கவில் இணைவு

Editorial   / 2018 டிசெம்பர் 10 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மத்திய மாகாண முன்னாள் அமைச்சர் திலின பண்டார தென்னக்கோன், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டார்.

அவர் தனக்கான அங்கத்துவ பத்திரத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .