2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தீ மற்றும் மின்சாரம் தாக்கியதில் இருவர் பலி

Editorial   / 2018 நவம்பர் 28 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வதுரம்ப – தெய்யந்தர பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (28) காலை ஏற்பட்ட தீ விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபர், குறித்த வீட்டில் வசிக்கும் 90 வயதான முதியவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, ஹிப்பங்கந்த பிரதேசத்தில் இன்று (28) அதிகாலை, மின்சாரம் தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்த சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .