2025 ஜூலை 16, புதன்கிழமை

துப்பாக்கிகளுடன் இருவர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைத்துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேகநபர்களை எல்பிடிய பொலிஸார் நேற்று கைது  செய்துள்ளனர்.

வெளிநாட்டு தயாரிப்பு கைத்துப்பாக்கி ஒன்றும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் ஒன்​றையும் குறித்த சந்தேகநபர்களிடமிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

34,41 வயதுடைய எல்பிடிய மற்றும் கரந்தெனிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X