2025 ஜூலை 07, திங்கட்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் பலி; இருவர் காயம்

Editorial   / 2020 ஜனவரி 24 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிபிலை- கராடுகல 7ஆம் மைல் கல் பிரதேசத்தில்  நேற்று (23) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவபத்தில் பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், இருவர் காயமடைந்து பிபிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் கராடுகல பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் துப்பாக்கியுடன் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரைக் கைதுசெய்வற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .