2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம்

Simrith   / 2025 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை கப்புகம பகுதியில் இன்று (ஓகஸ்ட் 3) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

முதற்கட்ட தகவல்களின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், பாதிக்கப்பட்டவர் தனது வீட்டில் இருந்தபோது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிகிறது. 

காயமடைந்த 48 வயதுடைய நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

சந்தேக  நபர்களை அடையாளம் காண மாத்தறை பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X