2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

துஷ்மந்த எம்.பிக்கும் மனைவிக்கும் கொரோனா

Freelancer   / 2022 ஜனவரி 22 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.ஆர் சாரதி துஷ்மந்த மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவரும் அவரது மனைவியும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X