2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தெரிவுக் குழுவில் இன்று இரண்டாவது நாளாகவும் விசாரணைகள்

Editorial   / 2019 ஜூன் 04 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், ஆராய்ந்து, நாடாளுமன்றத்துக்கு அறிக்கை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழு இன்று மீண்டும் கூடவுள்ளது.

இன்று மாலை 3 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை இந்தத் தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

இன்றைய தினம் இடம்​பெறும் விசாரணைகளுக்கு 4 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .