2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தெவரப்பெருமவை விடுதலை செய்யுமாறு ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹட்டன், என்பீல்ட் தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள்  இவ்வாறு இன்று (15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .