2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தெஹிவளையில் விமானப் படையினரின் சீருடைகள் மீட்பு

Editorial   / 2019 மே 01 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை- களுபோவில, வைத்தியசாலை வீதியோரத்திலிருந்து விமானப் படையினரின் சீருடைகள் அடங்கிய பொதியொன்று இன்று  கண்டுபிடிக்கப்பட்டதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்துக்கிடமான பொதியொன்று கிடப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய இந்த ஆடைகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் ​தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .