2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘தேசிய அரசாங்கம் தொடர்பில் நாளை விவாதம்’

Editorial   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அரசாங்கம் தொடர்பிலான யோசனையை நாளைய தினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக, கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் கூடிய, கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .