2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

தேசிய ஒத்துழைப்பு அரசாங்கத்துக்கு கொள்கையளவில் இணக்கம்

Freelancer   / 2022 மே 03 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுகின்ற சுயாதீன குழுவொன்றைச் சேர்ந்த  பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட சிலர் முக்கிய கலந்துரையாடலில் நேற்று (02) ஈடுபட்டிருந்தனர். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பசில் ராஜபக்‌ஷ
ஆகியோருடனேயே உத்தேச தேசிய ஒத்துழைப்பு அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி மாளிகையில் நேற்று (02) நடைபெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது, “தேசிய ஒத்துழைப்பு அரசாங்கம் தொடர்பில் கொள்கை அளவில் இணக்கம் காணப்பட்டுள்ளது” என  ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் எம்.பி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7