2025 ஜூலை 21, திங்கட்கிழமை

’தேர்தலுக்கு எதிரான மனுக்களில் சட்டரீதியான தர்க்கம் இல்லை’

Editorial   / 2020 மே 22 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடாத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் உயர்நீதிமன்றம் கோரியுள்ளார்.

குறித்த மனுக்களில் எவ்வித சட்டரீதியான தர்க்கமும் இல்லை என்பதால் அந்த மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு அவர் கூறியுள்ளார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று (22) ஐந்தாவது நாளாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் குறித்த மனுக்களில் எவ்வித சட்டரீதியான தர்க்கமும் இல்லை என தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .