2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

’தேர்தலை நடத்தலாம்’

Editorial   / 2020 ஜூன் 07 , பி.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழங்கியுள்ள வழிகாட்டல்களுக்கமைய, பொதுத்தேர்தலை நடத்த முடியுமென, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கான விசேட ஒத்திகை நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்து, தேர்தலை நடத்துவதற்கான சாதக தன்மை குறித்து ஆராய்ந்த பின்னர் அவர் இதனை  தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .