2025 ஜூன் 18, புதன்கிழமை

தேர்தல் பிரசாரத்துக்காக 514 மில்லியன் ரூபாய் செலவு

Editorial   / 2020 ஜூலை 26 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பேட்டியிடும்  பிரதான அரசியல் கட்சிகளான, ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக, 514 மில்லியன் ரூபாயை செலவு செய்துள்ளதாக,தேர்தல் வன்முறைகள் தொடர்பில்கண்காணிக்கும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த மாதம் 2ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே குறித்த ​தொகை செலவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய,ஐக்கிய மக்கள் சக்தி 185 மில்லியன் ரூபாயும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 151 மில்லியனும்ஐக்கிய தேசிய கட்சி 123 மில்லியனும் பிரசார நடவடிக்கைகளுக்காக செலவு செய்துள்ளதாக தேர்தல்வன்முறைகள் தொடர்பில் கண்காணிக்கும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .