2025 மே 02, வெள்ளிக்கிழமை

“தோர்“ க்கு மீண்டும் விசேட சிகிச்சை

R.Maheshwary   / 2021 ஜூலை 05 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான “தோர்“ என்ற ஆண் சிங்கத்துக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், அதற்கான விசேட சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென, வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த சிங்கத்தின் தோலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X